திடீரென்று நடிகை மஞ்சு வாரியரை மடக்கிய காவல்துறையினர்..!! நடத்தப்பட்ட சோதனை.. பின் நடந்த முழு விவரம்.?

மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை மஞ்சு வாரியர் என்பவரும் ஒருவர் இவருக்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் இன்று திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு தேர்தல் பறக்கும் படை

 

அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் அந்த சாலையில் வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியரின் காரையும் அதிகாரிகள் சோதனையை விட்டு உள்ளார்கள். அதன் பிறகு காருக்குள் எதுவும் இல்லை என்பதை தெரிந்தவுடன்

 

அவரை அதிகாரிகள் செல்லும் வழி அனுப்பி உள்ளார்கள் ஒரு பக்கம் சோதி நடந்து கொண்டிருந்த நேரில் மறுபக்கம் நடிகையுடன் புகைப்படம் எடுப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார்கள்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.