இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம்..!! முடியவே முடியாது என மறுத்து தெரிந்து ஓடிய விஷ்ணு விஷால்..!!

இயக்குனர் ரவிக்குமார் என்பவர் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் இன்று நேற்று நாளை. இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து மிக கருணாகரன்

 

ஜெயபிரகாஷ் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த ட்ரெயின் திரைப்படம் ட்ரெயின் ட்ராவல் மையமாக வைத்து உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றோர் திரைப்படமாக..

 

மேலும், விஷ்ணு விஷாலுக்கு ஒரு மிகப்பெரிய ஒரு கம்பேர் படமாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் அயலான் என்ற படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் வேலையினை

 

மையமாக வைத்து எடுத்ததால் அவர்களுக்கு நல்ல வரவைப்பை பெற்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். அதற்கு விஷ்ணு விஷால் அணுகியுள்ளார்

 

விஷ்ணு விஷால் இரண்டாம் பாகத்தின் கதையை கேட்டு விட்டு நான் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார். இதனால், இயக்குனர் இந்த கதைக்கு ஏற்ற வேறு ஒரு நடிகரை தேடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.