எஸ்.ஜே.சூர்யாவும் பகத் பாசிலும் ஒரே படத்தில்.? யாருடைய படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் எஸ் ஜே சூர்யா என்பவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு தற்போது

 

சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். அந்த வகையில் ஸ்பைடர் மாநாடு மார்க் ஆண்டனி போன்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோ விட அதிகமாக

 

இவர் பலரும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா எப்படியோ அதே போன்று மலையாளத்தில் நடிப்பாராசியில் என்பவர். இவர்கள் இருவரும் ஒரே

 

திரைப்படத்தில் நடிக்க போவதாக அரசியல் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் இருவரும் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை ஜெயா ஜெயா ஜெயா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தான் இயக்கப் போவதாக பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.