திருமணத்திற்கு முன் நடிகையுடன் நெருக்கம் காட்டிய சூர்யா..!! கொந்தளித்து ஜோதிகா செய்த காரியம்.?

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அவர்தான் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள இருவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .தற்பொழுது நடிகை ஜோதிகாவும் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் திருமணத்திற்கு முன் சூர்யா பிரபல நடிகர்கள் நெருக்கமாக இருந்த விஷயம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் ஜோதிகா லைலா மற்றும் ரம்பா மூவருடன் சேர்ந்து எடுத்த திரைப்படம் தான் த்ரீ ரோசஸ்.

 

இந்த படத்தை ரம்பா தனது அண்ணாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். மேலும், லைலா மீது ஜோதிகா சில கருத்து வேறுபாட்டால் வாய்ஸ் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் தான் ஜோதிகா சூர்யாவை காதலித்து வந்துள்ளார்.

 

தினமும் ஜோதிகாவை சூர்யா தான் படபிடிப்பை முடிந்தவுடன் கூட்டி செல்வர் இன்று லைலா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் வேறொரு இடத்தில் நடித்த லைலா சூர்யாவுடன் நெருக்கமாக பேசி வந்ததை பார்த்த ஜோதிகா

 

லைலா மீது சுட்டு சுட்டு என இருந்து வந்துள்ளார். அந்த மனநிலையில் தான் ஜோதிகா அந்த படத்தில் நடித்திருந்தார். மேலும், பல பிரச்சனைகளுக்கு பின் இந்த திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியாகி படும் மோசமான நஷ்டத்தை ரம்பாவுக்கு ஏற்படுத்தி கொடுத்தது.. அதற்கு முக்கிய காரணம் இவர்களுடைய சண்டை தான் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.