கோபத்தில் ஐந்து கணவர் இருப்பதை உளறிய நடிகை.. தனிப்பட்ட வாழ்க்கையை போட்டு உடைத்த நடிகை..!!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் திறந்து கன்னடம் மலையாளம் போன்ற பழமொழிகளிலும் நடித்து வருகிறார்.

 

மேலும், சமீபத்தில் கூட இவர் நடிகர் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேன்ஜ்ர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், அஞ்சலியின் ஐம்பதாவது திரைப்படம் தெலுங்கில் உருவாகியுள்ளது. அதன் அடிப்படையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது அந்த இடம் பத்திரிக்கையாளர்

 

சில கேள்விகளை கேட்டு வந்துள்ளதாக அதில் உங்கள் திருமண பற்றி பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது அதற்கு அஞ்சலி நான் திருமணம் பற்றி இப்பொழுது வரை யோசிக்கவில்லை என் திருமணம் பற்றி பரவி வரும் செய்திகளும் அனைத்தும் வதந்தி மட்டுமே

 

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை எனக்கு நான்கு முறை திருமணம் ஆகியுள்ளது. தற்பொழுது ஐந்தாவது முறை திருமணமும் ஆகிவிட்டது என நடிகை அஞ்சலி வேடிக்கையாக சில தகவல்களை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.