இரண்டு ஆண்டுகள் மரண வழியை அனுபவித்தேன்.? மும்தாஜ்க்கு எப்படி ஒரு மோசமான நிலையா.? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மும்தாஜ் என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடையை வீசியுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி பிரபலமானார்.

 

மேலும், நடிகை மும்தாஜ் பெரும்பாலும் திரைப்படங்களில் கவர்ச்சி மட்டுமே காட்டி வந்துள்ளார். இறுதியாக பிப்ரவரி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதன் பிறகு படங்களில் நடிக்காமல் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

 

தற்போது இவர் முழுமையாக இஸ்லாமத்தை தழுவியுள்ள மும்தாஜ் மொத்தமாக ஆளாக மாறி உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது தனது வாழ்க்கையில் அவர் சந்தித்த சில மோசமான வேதனைகளை வெளிப்படையாக

 

பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி அவர் கூறியது திடீரென ஒரு நாள் விடுப்பு பகுதியை பசிக்கவே முடியாத அளவிற்கு மோசமான வழி ஏற்பட்டது பல மருத்துவர்களிடம் பரிசோதித்தும் அது எதனால் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை கிட்டத்தட்ட இரண்டு

 

ஆண்டுகள் அந்த வழியால் துடித்தேன். மேலும், இறுதியில் நான் எனக்கு ஆட்டோ வீடியோ இருப்பது தெரிய வந்தது அந்த வலி மரணத்தை விட கொடுமையானது. அதேபோல் அந்த சமயத்தில் நான் தீவிரமான அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தேன்.

 

ஏன் அழுகிறேன் எதற்காக அழுகிறேன் என்று கூட தெரியாமல் அழுது கொண்டிருக்கிறேன். ஒருநாள் இரண்டரை மணி நேரம் வரை நான் அழுது கொண்டிருந்தேன். ஆனால், எதற்காக அழுதேன் என்பது எனக்கு இப்பொழுது வரை புரியவில்லை..

 

மேலும், அதில் இருந்து என்னை மீட்டெடுத்தது என்னுடைய குடும்பமும் அல்லாஹ்வும் தான் என நடிகை தெரிவித்துள்ளார். அவர்கள் இல்லை என்றால் அப்பொழுது நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று நடிகை பேசி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.