போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஜரான இயக்குநர்..!! தயவு செய்து தொந்தரவு பண்ண வேண்டாம் என கோரிக்கை.?

சமீபத்தில் போதைப் பொருள் கடத்து வழக்கில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதி அன்போடு சிக்கி விஷயம் திரையுலகில் பெரிய ஒரு அதிசய ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர் திமுக சென்னை மேற்கு மாவட்ட அனைத்து துணை அமைச்சராக இருந்து வந்துள்ளார். மேலும், போதை வழக்கில் கைதான பின்னர்

 

திமுக அணியில் இருந்து சாப்பாடு சாதி அதனுடைய நீக்கப்பட்டுள்ளார். தற்பொழுது மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை தீவிர விசாரணையில் நடத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர்

 

அமீர் இந்த விசாரணை தொடர்பாக ஆதரவாக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆஜரான அமீரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.

 

தற்போது விசாரணை முடிந்து சென்னை திரும்பியுள்ளார் அமீர் பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். அதன்படி அவர் கூறி இருப்பது என்னவென்றால் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்

 

டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன் இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர் உங்களை சந்திக்கிறேன் அதுவரை யாரும் என்னை அழைக்க வேண்டாம் என அவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

 

மேலும், போதைப் போல் வழக்கில் தயாரிப்பாளர் சிக்கியது இன்னும் முடியவில்லை அதற்குள் இயக்குனர் அமீரும் விசாரணைக்கு ஆதரவாக இருப்பது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.