சிவாஜியை போல் மோகன் கடைசி வரை இதை செஞ்சதே இல்லை.? பகீர் கிளப்பிய பிரபலம்..!!

தமிழ் சினிமா உலகில் மூடுபனி என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மோகன் என்பவர். மேலும், இவர் அதிகமாக திரைப்படத்தில் பாடகராக இருந்து வந்துள்ளதால் இவரை எல்லோரும் மைக் மோகன் என கூப்பிடு தொடங்கி விட்டார்கள்.

 

இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்து தனக்கென்று அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொண்டு இருந்தால்.. மேலும், இவர் உடன் சேர்ந்து ராதா நதியா ராதிகா அமலா ரேவதி போல பணம் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்

 

ஒருத்தர் பொண்ணு விஜயின் 68வது திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையை போயிட்டு கலந்து கொண்ட இயக்குனர் கண்ணன் என்பவர் மைக் மோகன் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்.

 

அந்த வகையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜியை போல் கடைசி வரை தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளாமல் இருந்து வருகிறார். மேலும், பல படங்களில் இயக்க உதவியும் செய்து இருக்கிறார். மேலும், இவர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கலாம்.

 

ஆனாலும் தனது சம்பளத்தை கட்டுக்குள் வைத்து பல திரைப்படங்களில் நடித்து பல இயக்குனர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்ததற்கு இவர் விளங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

Comments are closed.