அந்த இடம் பெருசா இருக்குன்னு சொன்னாங்க..!! தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அபிராமி..!!

நடிகை அபிராமி வானவில் என்ற படத்தில் மூலம் நடிகையாக 2001 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு மிடில் கிளாஸ் மாதவன் சமுத்திரம் சார்லி சாப்ளின் விருமாண்டி என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

 

அதன் பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இந்த நேரத்தில் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய சிறு வயது நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்பொழுது இவருக்கு 40 வயது ஆகின்றது.

 

தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் விட்டு ஒதுங்கி இருந்தார் தற்பொழுது 36 வயது ஆகின்றது. மீண்டும் சினிமாவில் ரீஎன்றி கொடுத்து ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

 

மேலும், ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது தனக்கு நடந்த சில கசப்பான அனுபவத்தை வெளிப்படையாக பேசுகிறார்கள். அவர் சொன்னது என்னவென்றால் என்னை என்னுடைய உயரம் வைத்து கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

 

அதே போல் என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும் அதையும் சிலர் கிண்டல் செய்து இருக்கிறார்கள். இது போன்ற பல கிண்டல்களை நான் சந்தித்து இருக்கிறேன் என்று நடிகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.