துல்கர் சல்மானை மதிக்காத மணிரத்னம்..!! கோபத்தில் துல்கர் எடுத்த முடிவு.?

தமிழ் சினிமாவில் இவருடைய திரைப்படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகர் மற்றும் நடிகைகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இயக்குனர் என்றால் அவர் தான் மணிரத்தினம் என்பவர்.

 

இவரது இயக்கத்தில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்தவரும் துல்கர் சல்மான். இவருடைய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஓகே கண்மணி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அந்த திரைப்படத்தின் நட்பு காரணமாக கமலின் திரைப்படத்தில் இவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். மேலும், கமல் அரசியல் பிரச்சாரம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தாமதமாகிக் கொண்டு போவதால்

 

சரி மற்றவர்கள் நடிக்கும் பூஜை எடுக்கலாமென மனிதர் முடிவு செய்து இருந்தால் அந்த சமயத்தில் துல்கர் தன் படங்களில் பிஸியாகிவிட்டார். அதன் பிறகு மணிரத்தினம் ஆபீசிலிருந்து இவருக்கு போன் வர

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் துல்கர் அங்கு போய் சந்தித்துள்ளார் மணிரத்தினம் வந்து பார்க்கவே இல்லை அதனால் துல்கரும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு மணிரத்தினம் ஆபிசிலிருந்து போன் செய்தாலும்

 

துல்கர் எடுப்பதாக இல்லை.. அதன் காரணமாகவே அந்த படத்தில் இருந்து துல்கர் விலகி தற்பொழுது மணிரத்தினம் மலையாள சினிமாவில் இருந்து பிரபல நடிகை நடிக்க திட்டமிட்டு வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.