பிக் பாஸ் நிகழ்ச்சியே வீண்தான்.? கமலே பணத்திற்காக தான் போனாரு.? சர்ச்சை ஏற்படுத்திய ராபர்ட் மாஸ்டர்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான விளையாட்டு ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது அதில் ஒன்றுதான் பிக் பாஸ் இது கிட்டத்தட்ட ஆறு சீசனுக்கு முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏராளமான ஒரு பிரபலமாகவும் திகழ்ந்து இருக்கிறார்கள்.

 

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் தான் கமல்ஹாசன். இவர் கிட்டத்தட்ட 50 வருடத்திற்கும் மேலாக சினிமாவுல இருந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியிடராக கலந்து கொண்டவர்தான் ராபர்ட் மாஸ்டர் என்பவர்.

 

இவர் இந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு பட விழாவில் கலந்து கொண்ட பொழுது இவர் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த ராபர்ட் மாஸ்டர் என்னை பொறுத்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை வீணான ஒன்றுதான் தனக்கென்று

 

ஒரு பெயர் இருக்கிறது. நான் உள்ளே சென்று பணம் சம்பாதிக்க மட்டும்தான் சென்றேன். அதேபோல் கமல்ஹாசனுக்கும் உலக நாயகன் என்று பெயர் இருக்கிறது. அவரும் பணம் சம்பாதிப்பதற்காக தான் பிக் பாஸுக்கு வந்துள்ளார்.

 

அவருடைய சம்பளம் எவ்வளவு என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. மேலும், அந்த நிகழ்ச்சியில் சண்டை போட்டாலும். அதனை தேவைப்படும் இடத்தில் இருக்கிறது மட்டும்தான் மக்களுக்கு காட்டுகிறார்கள் மற்றவற்றை அகற்றி விடுகிறார்கள். இது ஒரு தேவையில்லாத ஒரு நிகழ்ச்சியான அவர் சர்ச்சையாக பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.