மூன்றாவது முறையாக அட்லியுடன் கூட்டணி வைக்கும் நடிகை..!! இந்த முறை யார் கதாநாயகன் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் என்பவருடன் பொது இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் அட்லி என்பவர். இவர் ராஜா ராணி தெறி மெர்சல் பிகில் என இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி படமாக கொடுத்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கு நடையில் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயற்றின அந்த திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உருவாக்கப்பட்டு வந்த நிலையில்

 

கடந்த ஆண்டு வெளிவந்து கிட்டத்தட்ட 1100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான நயன்தாரா விஜய் சேதுபதி யோகி பாபு போன்றவர்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு இச்சமைப்பாளராக

 

அனிருத் திருந்துள்ளார். அந்த திரைப்படத்தின் ஒற்றை திறந்து அடுத்தபடியாக அல்லு அர்ஜுன் வைத்து படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திற்கும் அனிருத்தம் இசையமைக்க போகிறார். இப்படி இருக்கும் நிலையில் கதாநாயக

 

நடிகர் சமந்தா நடிக்க போவதாக தகவல்களை வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஏற்கனவே தெரிய மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு திரைப்படத்தில் நடித்த நிலையில் இந்த திரைப்படம் மூன்றாவது படமாக இருக்கும் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.