சுந்தர்-சி யால் முடிந்து போன சினிமா வாழ்க்கை..!! இன்று வரை ஏன் நடித்தோம் என்று புலம்பும் நடிகை..!!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது அரண்மனை நான்காம் பாகம் உருவாகியுள்ளது. மேலும், வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இவருடைய திரைப்படத்தில் ஏராளமான நடிகைகள் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள்.

 

அந்த படத்தின் அடித்தால் கிரியை சுத்தமாக போய்விட்டது என ஒரு நடிகை ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும், தற்பொழுது பிடித்தாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு.

 

அதன் மூலம் சம்பாதித்துக் கொண்டு பல சாதிகளும் சிக்கி வருபவர் தான் நடிகை கிரண் என்பவர். இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான.

 

அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் பாலிவுட் சினிமா பார்க்கும் சென்றுவிட்டார். அங்கு அவருக்கும் வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

 

அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள மற்றும் முத்து நத்தரிக்கா போன்ற படங்களில் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது தனக்குத் தகுந்த போல் ஒரு கதாபாத்திரம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஏதோ கதாபாத்திரம் தான் கிடைத்தது.

 

அவர் நிஜத்தில் எனக்கு ஒரு அண்ணா மாதிரி தான். ஆனால், ஆம்பள படத்தில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்துவிட்டார். அதனால், தனது சினிமா வாழ்க்கையே போய்விட்டது என்ன நடிகை அளித்த ஒரு பேட்டியில் புலம்பி தள்ளி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.