விவாகரத்துக்கு பின் மீண்டும் இணையும் பார்த்திபன்-சீதா..!! ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு.?

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்த ஒரு பவர் தான் பார்த்திபன் இவருடன் சீதா என்பவர் ஒன்றாக நடித்து அதன் பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வேலவன் என்ற சீரியல் நடித்து வந்த நடிகர் சதீஷ் என்பவர் காதல் ஏற்பட்டு 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அந்த திருமணமும் 2016 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்து விட்டது. அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் 1989 ஆம் ஆண்டில் வெளியான புதிய பாதை படம் எனக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

 

அந்த படத்தில் நடிக்கும் போது தான் பார்த்திபன் எனக்கு காதல் ஏற்பட்டது. இதனை திறந்து தற்போது பார்த்திபன் சமீபத்தில் ஒத்த செருப்பு இரவின் நிழல் போன்ற வித்தியாசமான படத்தை உருவாக்கி பாராட்டுகளை பெற்று வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து புதிய பாதை திரைப்படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனது அவருக்கு ஜோடியாக நடித்த சீதா மீண்டும் இணைவாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் விருப்பப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.