கொ லை மிரட்டல் விட்ட சரண்யா பொன்வண்ணன்..!! அவர் மீது கொடுக்கப்பட்ட புகா ர்..!! வெளிவந்த பரபரப்பு தகவல்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் சரண்யா பொன்வண்ணன் என்பவர். இவர் ஆரம்பத்தில் கதாநாயகி நடித்து வந்து தற்போது பல முன்னாடி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் ஏற்று நடத்தி வருகிறார்.

 

இவருடைய ரசிப்பை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகல் கூட்டமை இருந்து வருகிறது. மேலும், இவர் அதிகமாக அம்மா கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஏற்று முடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சென்னை விருகம்பாக்கம்

 

பத்மாவதி நகரில் நடிகை சரண்யா பொன் அண்ணன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் அருகில் இருப்பவர் தான் ஸ்ரீதேவி என்பவர் இவர்கள் இருவருக்கும் இடையே டேட்டை திறக்கும் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

 

அந்த வகையில் ஸ்ரீதேவி வீட்டில் 20 அடி நீளம் இரும்பு கேட் இருக்கிறது அந்த கேட்டை திறக்கும் பொழுது அது நடிகை சரண்யாவின் கார் மீது உரசுவது போல் வேகமாக நகந்துள்ளது. அதனால், இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதைத் தொடர்ந்து சரண்யா பொன்வண்ணன் குடும்பத்தினர். அந்த ஸ்ரீதேவி என்பவர் வீடு புகுந்து மிரட்டல் விடுத்துள்ளார்களாம் மேலும் சரண்யா குடும்பத்தினர் வீடு புகுந்து கொலை மிரட்டல் விட்டதாக அந்த பக்கத்து வீட்டுக்காரர்

 

ஸ்ரீதேவி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சியுடன் ஸ்ரீதேவி அந்த புகாரை போலீசில் கொடுத்துள்ளார். இதற்கான மேற்கொண்டு விசாரணை போலீசார் நடத்தி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.