வடிவேலு சுந்தர் சி பிரிவதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்..!! இப்படி ஒரு சண்டையா இருவருக்கும் இடையே.?

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்து வரும் நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் வடிவேலு இவர் ஏராளமான முன்னணி நடிகையுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் நகைச்சுவை

 

கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வடிவேலு இந்த உச்சத்தில் இருக்க காரணம் இயக்குனர்

 

சுந்தர் சி ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கிய வின்னர் கிரி போன்ற படங்கள் வடிவழியின் மார்க்கெட்டை உயர்த்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இரண்டு படத்துக்கு பிறகு நகரம் படத்தில் மட்டுமே சில வருடம் கழித்து இணைந்தார். அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் இணையவில்லை இதற்கு முக்கிய காரணம் இரண்டு படத்தில் வடிவேலுக்கு

 

தெரியாமலே சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுந்தர் சி எடுத்துவிட்டார். அதனால்,, தான் வடிவேலுவிற்கு கோபம் என்று சிலரும் கூறி வருகிறார்கள். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.