பத்து நிமிடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்.? லியோ பட நடிகரின் அதிர்ச்சி தகவல்..!!

பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து என்போர் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் தான் இமைக்கா நொடிகள். இந்த திரைப்படத்தில்

 

கொடூர வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் அனுராக் காஷ்யப் என்பவர். இவர் அதன் பிறகு கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் சில நிமிடங்கள் வரும் காட்சியில் மற்றும் நடித்திருப்பார்.

 

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சினிமா தொடர்பாக என்னை சந்திக்க வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களை சந்தித்து அதிக நேரத்தை நான் செலவிட்டு விட்டேன் என்னை பார்க்க வரும் பலர்

 

மு ட்டாளா கவே   உள்ளனர். அவர்களால் இந்நேரம் வீணானது ஓட பணமும் சம்பாதிக்க முடியவில்லை என்னவோ இனி என்னை சந்திக்க நினைப்பார்கள் முன் பணம் செலுத்தினால் மட்டுமே என்னை பார்த்து பேச முடியும் அதன்படி 10 முதல் 15 நிமிடங்கள் என்னுடன்

 

பேச வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே அவருடன் சினிமா சம்பந்தமான விஷயத்தை உரையாடுவேன் என்று அதிரடியாக அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.