25 வருடத்திற்கு பிறகு இணையும் கூட்டணி..!! ரகுமான்-பிரபுதேவா இடையே இப்படி ஒரு உறவா.?

இசையப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் நடிகர் பிரபுதேவா இருவரும் கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு பிறகு தற்போது இணைந்துள்ள தகவல் அரசியல் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஐந்து திரைப்படங்கள் பணியாற்றுவதாக

 

இது ஆறாவது திரைப்படமாகும். அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு காதல் என்ற திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரும் ஒன்றாக பணிபுரிந்தார்கள். அந்த செய்படுத்தி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இயக்கப்பட்டு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையை சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் படத்தில் அர்ஜுன் அசோகன் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் கூட்டணியில் உருவாகி இருப்பதால் ரசிகவற்றில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.