வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா.? இத்தனை பிரபலங்களா.?

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஆரம்பம் ஆயிரம். இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமீரா ரெட்டி சிம்ரன் போன்ற பிரபலங்கள் நடித்த மக்கள் மத்தியில்

 

மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றோர் திரைப்படமாகும். மேலும், பள்ளி மாணவன் கல்லூரி மாணவன் ராணுவ வீரர் எனும் மூன்று வித கதைகளை கொண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது. மேலும், காதல் வாழ்க்கை

 

குடும்ப வாழ்க்கை என மிகவும் தத்துவமாக எடுத்து 90களில் படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும்போது சமீபத்தில் புதிய தகவல் ஒன்று வழியாகி உள்ளது அது என்னவென்றால் சூர்யாவின்

 

தந்தை வேடத்தில் மோகன்லால் நானே பீட்டர் இவர்களை தான் நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்து.. ஆனால், சூர்யா இந்த கதாபாத்திரத்தில் நானே நடிப்பதாக என்னை சம்மதிக்க வைத்து. அதன் பிறகு அவரை நடித்த இது மட்டுமல்லாமல்

 

சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்த அவருக்கு முன்பாக அந்த கதாபாத்திரத்தில் தேர்வானது பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் தான் என்று பல சுவாரசியமான தகவல்களை இயக்குனர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.