புலிக்கு பொறந்தது புனையாகுமா… ஆல்யாவை போலவே செல்ல மகள் கொடுக்கும் க்யூட் ரியக்ஸன்! இன்ப அ தி ர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்
ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ம ண வா ழ் க் கையை மகிழ்ச்சியுடன் துவங்கின
நடிகை ஆல்யா மானஸாவின் ரசிகர்கள் இணையத்தில் ஒரு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
அதில், ஆல்யாவை போலவே அவரின் செல்ல மகளும் க்யூட் ரியக்ஸன் கொடுக்கின்றார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.புலிக்கு பொறந்தது புனையாகுமா ஒரு காலத்தில் ஆலியாவை போல அவரின் மகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார்.
அது மாத்திரம் இல்லை, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆல்யா மற்றும் சஞ்சிவ் ஆகியோர் மகளுடன் இருக்கும் ஒவ்வொரு அழகிய தருணத்தினையும் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளுவார்கள்.
அண்மையில் குழந்தையுடன் வெளியிட்ட காணொளி கூட இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்திருந்தது.
Comments are closed.