கேரளா ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்..!! மாஸ் காட்டிய வீடியோ பதிவு உள்ளே.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு இந்திய முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் திரைப்படத்தின் படகுடிப்பு விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு கேரளாவில் நடந்த திட்டமிட்டு இருந்தார்கள்.

 

அந்த வகையில் 14 வருடத்திற்கு பிறகு இன்று நடிகர் விஜய் கேரளாவுக்கு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு மீதியுள்ள கடைபிடிப்பு நடந்த திட்டமிட்டு இருந்தார்கள். அந்த வகையில் விஜய் அங்கு விமானத்தில் சென்று இருந்துள்ளார்.

 

விமான நிலையத்திலிருந்து விஜய் வெளியே வருவது வரவேற்பதற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் அங்கு அலை மோதிக் கொண்டிருந்தார்கள். விஜய் நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசையில் ஏராளமான கூட்டங்கள். அங்கு அவரை சூழ்ந்தது. எப்படி இருக்கும்போது இரண்டாவது முறையாக நேற்று இரவு

 

நடிகர் விஜய் ரசிகர்களை சந்திப்பதற்கு சென்று உள்ளார். அப்பொழுது பேருந்து மேலே ஏறி அவர் ரசிகருக்கு கையை காட்டி விட்டு புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு தான் தற்போது அரசியல் மத்தியில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.