பணக்கஷ்டம்.. சொத்துக்களை விற்க நினைத்த கே பாலச்சந்தர்..!! வழத்துவிட்ட குருவை காப்பாற்றினாரா ரஜினி.?

நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவரும் இன்று தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனருக்கு பாலச்சந்தர் என்பவர். இவர் கமர்சியல்

 

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான கதைகளை வைத்து படத்தை இயக்கி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த. மேலும், இவர் தன்னுடைய

 

எண்பதாவது வயதில் மிகப்பெரிய ஒரு துயரம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பணக்கஷ்டம் ஏற்பட்டது தனது சொத்துக்களை விற்கும் அளவிற்கு அவர் சென்று விட்டார் அதனை

 

பக்கத்தில் இருந்து பார்த்த தயாரிப்பாளர் கலைபுலி தானோ இப்படி ஒரு விஷயம் நடக்கிறது உங்களுடைய குருநாதர் கஷ்டத்தில் இருக்கிறார் என ரஜினியிடம் கூறியுள்ளார். உடனடியாக ரஜினிகாந்த்

 

தனது குருநாதருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் கே பாலச்சந்திரன் தயாரிப்பில் உசுரே நின்ற திரைப்படத்தின் நடித்துக் கொடுத்துள்ளார். இது கே பாலச்சந்தருக்கு பெரிய ஒரு உதவியாக இருந்துள்ளதாம்….

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.