திருமணமே வேண்டாம்.. பவித்ரா ஜனனியின் இப்படி ஒரு நிலைக்கு யார் காரணம்.?

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமாவில் பிரபலங்கள் ஆவதற்கு முன்பாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏராளமானார்கள் சினிமாவிற்குள் வர தொடங்கி இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆபீஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாணவர் தான் பவித்ரா ஜனனி என்பவர். இவர் இந்த தொடருக்கு பிறகு ராஜா ராணி சரவணன் மீனாட்சி ஒன்று மட்டும்

 

இரண்டு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்கள் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் பல தனியார் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகின்றார். மேலும், இவர் ஈரமான ரோஜாவே என்ற

 

தொடரில் கதாநாயகன் நடித்து வந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் தென்றல் வந்து என்னை தொடும் தொடரிலும் கதாநாயகன் அடுத்து வருகின்றார்.

 

இப்படி சினிமாவில் பெரியவர் ஆவதற்கு முன்பாக ஏராளமானவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனக்கென்று அடையாளத்தை வளரும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இதனை தொடர்ந்து இவருக்கு தற்பொழுது 32 வயது ஆகிறது.

 

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மேலும், இவருடைய வீட்டில் திருமணம் பற்றி பேசினால் முடியவே முடியாது என கூறி வருகிறார். மேலும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற மைண்ட் செட்

 

எனக்கு இல்லை திருமணம்தான் எல்லாத்துக்கும் தீர்வு என சொல்லாதீர்கள் என வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார் திருமணம் செய்யாமல் இந்த உலகத்தில் யாருமே வாழ்வதில்லை என்று பவித்ரா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.