தனுஷ் மனைவி ஐஸ்வர்யா பிரிய இந்த 3 நடிகைகள் தான் காரணம்.? மேடையில் உளறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் சமீபத்தில் கேப்டன் பில்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்த ஒரு திரைப்படம் ஆகும்.

 

இதற்கு அடுத்தபடியாக அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரையே இயக்கி நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய ரஜினி மூத்த மகளே ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளாய்.

 

இப்படி இருக்கும் நிலையில் 18 ஆண்டுகள் பிறகு தற்போது இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும், அதற்கு காரணம் தனுசில நடிகையுடன் நெருக்கம் காட்டுவது தான் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

அதன் காரணமாக தான் இருவரும் விவாகரத்து பெற போவதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தனுஷ் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் சேர்ந்து நடித்துள்ள பொழுது

 

மேடையில் சில நொடியுடன் பெயரை கூறிய பேசிய அந்த அவையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் முடிந்த பிறகு பெரிய ஹீரோ ஆகிடுவீங்க என்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுள்ளார்.

 

 

அதற்கு தனுஷ் உன் கூடவா நோ வே என்று எழுத்து சில நடிகர்களுடன் நடிப்பேன் என்று கூறுகின்ற. அந்த வகையில் கானா ஆடியோ லாஞ்சில் ஐஸ்வர்யா ராஜேஷ், அமலாபால், நயன்தாரா நடிப்பு என்று தனுஷ் கூறியுள்ள நிகழ்வுதான் இவர்களுடைய விவாகரத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.