எனக்கு இந்த நடிகை மீது இப்பொழுதும் கிரஷ்..!! சைட் அடிக்கவே அங்கே நான் செல்வேன்.? கார்த்தியின் வியக்க வைக்கும் பதில்..!!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத முன்னோடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்று உதவ இயக்குனராக பணியாற்றி..

 

அதன் பிறகு பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன்

 

நல்ல வரவேற்பு இவருக்கு கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அடுத்தபடியாக கைது இரண்டா பாகம் தீரன் இரண்டாம் பாகம் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து திரைப்படத்தில்

 

நடிகர் கார்த்தி ஒப்பந்தமாகி இருப்பதாகவும் சில தகவல்கள் சினிமா ஆட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக காபி டிடி என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது கார்த்தி சில விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

 

அந்த வகையில் நான் சிறுவயதில் இருந்த பொழுது நடிகை அமலா மீது மிகப்பெரிய ஒரு பிரஷ் ஆக எனக்கு இருந்தது இப்பொழுது வரை எனக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரை பார்ப்பதற்காகவே நான் அந்த சைடு போவேன் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.