விடுதலை படத்தின் கதை என்னுடையது.? பஞ்சாயத்தை கூட்டிய இயக்குனர்..!! இரண்டாம் பாகத்திற்கு வைத்த முற்றுப்புள்ளி.?

சினிமா உலகில் தொடர்ச்சியாக வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்த ஒரு இயக்குனர் என்றால் அவர் தான் வெற்றிமாறன் என்பவர் இவருடைய முதல் படமான பொல்லாதவன் திரைப்படத்தின் தொடங்கி இறுதியாக வெளிவந்த விடுதலை படம் வரை

 

அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. தற்போது இந்த படத்தை இரண்டாம் பாகம் பிசியாக எடுத்துக் கொண்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்..

 

அடுத்தபடியாக வாடிவாசல் திரைப்படத்தை இயக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் இரண்டாம் பாகம் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் விடுதலை திரைப்படத்தின் கதை திருட்டு கதை என்று

 

புதிய ஒரு சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர் எழுதிய துணைவன் நாவலை மையமாக வைத்து தான் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை எடுத்துள்ளார். அதற்கு இயக்குனர் ரவி தம்பி என்பவர்

 

விடுதலை படத்தின் கதை என்னுடையது என்று தெரிவித்துள்ளார். இவர் என்னுடைய கதையை திருடி தான் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், 1992 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து

 

வாச்சாத்தி என்ற படத்தை எடுத்தேன்.. அதை திருடி தான் வெற்றி மாறும் விடுதலைப் படுத்தி எடுத்துள்ளார் என்று அவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.. ஆனால், அதிகார வர்க்கம் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.