அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான்.? சினிமாவில் அதிரடி முடிவு.. ரசிகர்களை நேரில் அழைத்து செய்த செயல்.?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அதன் பிறகு மெரினா என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல நல்ல

 

வெற்றி திரைப்படத்தை கொடுத்து குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக வாழ்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு என்று ஒரு தனி அரசியல் பட்டாளம் இருக்கும் நிலையில் சமிபத்தில்

 

இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அயலான். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சில இடங்களில் நஷ்டங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த திரைப்படம் இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கத்தில் தன்னுடைய 21 வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையும்

 

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அந்த வகையில் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் என்று பலரும் பேசி இருக்கிறார்கள். ஆனால், அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்

 

தனது பயணத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் எழுதியிருந்த சமீபத்தில் தனது ரசிகர்களை ஒன்று திரட்டி சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.