என்னது, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகர் கார்த்தி நடிக்க போகிறாரா.? படபிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சி.!! வெளிவந்த உண்மை விவரம்.?

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து சினிமாவிலும் ஏராளமானவர்கள் திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில்

 

சூப்பர் ஹிட் சீரிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் முதல் சீசனை முடிந்ததை தொடர்ந்து அடுத்த படியாக உடனடியாக இரண்டாவது சீசனில் தொடங்கியுள்ளார்கள். இதில் முக்கிய பிரபலமாக நடித்து வருபவர் தான் நிரோஷா என்பவர்.

 

இவர் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் இந்தத் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர். நடிகர் கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி படபிடிப்பு ஒரே இடத்தில் நடந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கார்த்தி சந்தித்து பேசி விட்டார் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்..

 

இதனை பார்த்து அவர்கள் ஏராளமானவர்கள் கார்த்தியும் சீரியலில் ஒரு காட்சியில் நடிக்க போகிறாரா என்று பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அவர் நடிக்கவில்லை ஒரே படப்பிடிப்பில் இது நடந்ததால் புகைப்படம் எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.