அது நடக்க தனுஷ் தான் காரணம்.? இந்த விஷயம் பற்றி வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் தற்பொழுது சில வருடங்களாக மனஸ்தாபம் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

 

பலிரோதம் என்னதான் பிரிந்து வாழ்ந்து வந்திருந்தாலும் தங்களுடைய பிள்ளைகளை அக்கறையோடு இருவருமே கவனித்துக் கொள்கிறார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது

 

பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துள்ள அந்த வகையில் நீங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அனிருத். இன்று இந்திய அளவில் புகழ் உச்சத்தில் அவர் இருந்து வருகிறார் என்று தொகுப்பாளர்களிடம் கேட்டுள்ளார்.

 

அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதற்கு நான் காரணம் இல்லை இதற்கு முழு காரணம் நடிகர் தனுஷ் சாங் அனிருத்திடம் இருக்கும் திறமையை தனுஷ் சாங் கண்டுபிடித்தார்.. அனைவரும் பெற்றோர்கள்

 

அவரை படிக்க வைப்பதற்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் அவர்களிடம் பேசி அவருடைய மனதை மாற்றினார்.. அதன் பிறகு அனிருத்திற்கு ஒரு கீபோர்டு வாங்கி கொடுத்து மூணு திரைப்படத்தில்

 

அவரே இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி அவருடைய திறமையை வெளிப்படுத்தி முழு காரணம் தனுசுக்கு மட்டும் தான் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.