குருவை மிஞ்சிய சிஷ்யன்.? அட்லீயின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடிகள் சம்பளமா.? சங்கர் கூட இவ்வளவு வாங்கவில்லை என்று சொன்ன தயாரிப்பாளர்..!!

இந்திய சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்துவரும் அட்லி என்பவர். இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவியாளராக பணியாற்றி அதன் பிறகு ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார்.

 

ஹிந்தி சினிமாவிற்கு சென்று நடிகர் ஷாருகான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட 1000 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில்

 

இவருடைய மார்க்கெட் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த படத்திற்கு இவர் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது பிரம்மாண்ட இயக்குனர் சங்கரை விட அதிக சம்பளம் இவர் கேட்டுள்ளார் என்ற விஷயம் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.