சீரியல் நடிகர் தீபக்கின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..

விஜய் டிவியில் தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் தமிழும் சரஸ்வதியும் இந்த தொடரில் மக்கள் மத்தியில் நல்ல வர வாய்ப்பை பெற்று எல்லோரும் படித்து வருகிறார்கள். அதில் நாயகனாக நடித்து வருபவர் தான் தீபக் என்பவர்.

 

இவர் ஆரம்பத்தில் சின்ன தேதியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பல சீரியல்கலீல் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு தண்ணீல கண்டம் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரியிலும் நடிகராக அறிமுகமானார்.

 

இவருக்கென்று ஒரு அரசியல் கூட்டம் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பொற்கோவிலுக்கு சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.