மகளிர் தினத்தை தனது துணி கடை ஊழியர்களுடன் கொண்டாடிய சினேகா..- இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே.?

நடிகை சினேகா மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். அதன் பிறகு தமிழில் இவர் என்னவளே என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு இவர் 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக

 

வசீகரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இவருக்கும் மிகப்பெரிய ஒரு வரவேற்பு கொடுத்த ஒரு திரைப்படமாகும்.. மேலும், இவருக்கு ரசிகர்களா புன்னகை அரசி என்றும் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து

 

பார்த்திபன் கனவு, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், ஆனந்தம் என பல சூப்பர் ஹிட் திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். அதன்பிறகு இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு

 

பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்த இவர் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில திரைப்படத்தில் மட்டும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் இவர் சொந்த துணிக்கடை ஒன்றை திறந்துள்ளார். அதில் சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு அங்கு வேலை செய்யும் ஊழியர்களுடன் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.