கதாநாயகியாக மாறி இருக்கும் தொகுப்பாளனி ஜாக்லின்..!! இணையத்தை கலைக்கு வரும் லேட்டஸ்ட் கிளிக் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகளை இருக்கும் தொகுப்பாளர்களுக்கு கூட அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளர்களாக இருந்து வருபவர்கள் தான் டிடி, கோபித்தார், ம.கா.பா ஆனந்த்,

 

பிரியங்கா போன்றவர்கள். அந்த வகையில் பிரபலமானவர்தான் ஜாக்லின் என்பவர். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிகள்

 

ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த சீரியல் தான் தேன்மொழி. அந்த சீரியல் தற்போது முடிந்துவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சினிமா மற்றும்

 

நிகழ்ச்சிகள் எதுவும் கலந்து கொள்ளாமல் இருக்கும் இவர் லேட்டஸ்ட் ஆக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நீங்கள் கதாநாயகியாக மாறுவதற்கு அனைத்து அழகும்

 

உங்களிடம் இருக்கிறது என்று ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.