பரத்துக்கு இந்த நிலை.? ஒரு காலத்தில் ஹீரோவா இருந்தவர்.. இப்படி இறங்கி விட்டாரே..?

தமிழ் சினிமாவில் வெளிவந்த பாய்ஸ் என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் பரத் என்பவர். இவர் காதல்,

 

வெயில் என பல முக்கிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குறித்த சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

 

அதன் பிறகு நெகட்டிவ் பொருள்களில் தோன்றுவதற்கும் நடிக்க தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்பொழுது அடுத்தபடியாக இயக்குனர் முத்தையாவின் மகன் இரவாக அறிமுகமாகும்

 

திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறாராம்.. ஒரு சமயத்தில் பிரபல முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஒரு சமயத்தில் விஷாலுக்கு வில்லனாக கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதைக்கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால், இப்படி அறிமுகமாகும் நடிகருக்கு கூட வில்லனாக மாறிவிட்டார்களே என்று ரசிகர்கள் தற்பொழுது தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.