போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீர்..!! உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்.. நடந்த முழு விவரம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குனராக திகழ்ந்து வந்தவர் தான் அமீர் என்பவர். இவர் ராம், பருத்திவீரன், மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த, சில ஆண்டுகளாக இவர் திரைப்படத்திலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

மேலும், இவர் முக்கிய காரணமாக பருத்திவீரன் படம் பிரச்சனை மீண்டும் குடும்பமாக மாறி உள்ளது. மேலும், சூர்யா குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் வெளிப்படுத்தி உள்ளார். தற்பொழுது இவரின் நண்பர் ஜாபர்

 

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாக இதில் இயக்குனராகம் இருக்கும் தொடர்பு இருக்குமா என்ற கேள்விகள் தற்போது எழுந்து வருகிறது.. இதன் காண விசாரணை தற்போது நடத்தப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.