வருடம் தவறாமல் சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஈஷா செல்லும் தமிழ் நடிகைகள்..!! இந்த வருடமும் சென்று செய்த சேட்டைகள்..!!

கடந்த சில ஆண்டுகளாக சிவராத்திரியை பிரமாண்டமாக ஈசா யோகா மையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக சிவராத்திரி என்றால் அங்கங்க அந்தந்த ஊரில் இருக்கும் சிவன் கோயிலில் அவர்கள் முழுவதும் பிரார்த்தனை செய்து கொண்டு தூங்காமல் இருந்து வருவார்கள்.

 

ஆனால், இன்று கோயம்புத்தூரில் ஈஷா யோகாவை கட்டிய பிறகு வருடம் தோறும் சிவராத்திரியை பிரம்மாண்டமாக செலவு செய்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்களும் ஏராளமான சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

 

அன்று இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் என எல்லோரும் கொண்டாட்டத்தில் இருந்து வருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் சினிமா நடிகைகள் அங்கு குவிந்துள்ளார்கள். அந்த வகையில் அமலாபால், பூஜா ஹெக்டே, தமன்னா, சமந்தா, ராகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் போன்ற பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.