50 கோடி கொடுத்தாலும் உன் வீட்டில் ஆட மாட்டேன்..!! சினிமாவில் மட்டும் தான் நான் இப்படி ஆடுவேன்.? நடிகையின் பேச்சாள் அதிர்ச்சியில் சினிமாயுலகம்..!!

சமீபத்தில் தான் இந்தியாவின் முன்னணி பணக்காரராக திகழ்ந்துவரும் அம்பானி வீடு திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் உலக நாடு முதல் உள்ளூர் நாட்டில் இருக்கும் பல பிரபலங்களை விழாவிற்கு அழைப்புகள் எடுத்து உள்ளார்

 

ஏராளமானவர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் சினிமா வட்டாரத்தில் பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமா வரை முன்னாடி நடிகையர் மற்றும் நடிகை வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

இவர் இந்த திருமணத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. தெரிந்தவரை மட்டுமே ஆயிரம் கோடி அதற்கு மேல் கூட செலவு செய்ததற்கு வாய்ப்புகள் இருப்பது உறுதி என்றும் பருவம் தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் பாலிவுட் திரை அவர்கள் அனைத்து நட்சத்திரங்களும் வந்த நிலையில் ஒரு நடிகை மட்டும் வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அது நடிகை வேறு யாரும் கிடையாது கங்கனா என்பவர்தான். எனக்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாலும்

 

அம்பானி வீட்டில் வந்து நடனமாட மாட்டேன் என்ற தைரியமாக பேசியுள்ளார். என்னை எவ்வளவு தூண்டி விட்டாலும் எந்த ஒரு திருமண நிகழ்ச்சிகள் நான் நடனமாட மாட்டேன் நான் சினிமாவில் மட்டும்தான் நடனம் ஆடுவேன் என்று நடிகையின் பேச்சு தற்போது சினிமா வட்டாரத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.