என் வாழ்க்கையில் முதன் முறையாக பொறாமைப்படுகிறேன்.? மீனாவின் இந்த வார்த்தையால் கொந்தளித்த மற்ற ரசிகர்கள்.. என்ன நடந்தது தெரியுமா.?

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி விக்ரம் கார்த்தி பிரபு பிரகாஷ்ராஜ் திரிஷா ஐஸ்வர்யாராய் போன்ற

 

பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நல்லோர் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் அவர் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததை பற்றி

 

நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இனி என்னால் அதை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை வாழ்நாளில் முதல் முறையாக நான் ஒருவரை பார்த்து

 

பொறாமைப்படுகிறேன் நடிகை ஐஸ்வர்யா ராய்.. ஏனென்றால் அந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் எனது கனவு வேடத்தில் அவர் நடித்திருந்தார் என்ற அவர் உடைய புகைப்படத்தை வெளியிட்டு அவர் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

 

இதன் மூலம் தெரிய வருகிறது என்னவென்றால் நடிகை மீனாவும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.