கணவன் மனைவி இடையே விவாகரத்து.? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா..!! குடும்பத்துடன் சென்று வீடியோவை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடையில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்களும் தற்போது இருக்கிறார்கள்.

 

அவர்கள் இருவரும் தற்பொழுது அவர்களது துறையில் பிஸியாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் தனது மகன்களுடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மகன்களை அழைத்துச் சென்று வெளியே செல்வது

 

சொந்த தொழிலில் கவனித்துக் கொள்வது என இருவரும் தங்களிடம் துறையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள். அந்த அவைகள் சமீபத்தில் நடிகை நயன்தாரா சில நாட்களாக விக்னேஷ் என பிரிந்து விட்டதாக கூட அதிகமாக இணையதளங்களில் பரவப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் இந்த சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.. அவர் சில வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும்

 

குழந்தைகளுடன் துபாய் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும் அங்கே எஃப் ஒன் கார் ரேஸ் சென்று இருக்கும் இடத்தில் எடுத்த வீடியோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.