தீவிரக் கண்காணிப்பில் இருக்கும் அஜித்..!! மூளையில் அறுவை சிகிச்சை.. வெளிவந்த முழு விவரம் உள்ளே..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் விடாமல் சென்று திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது

 

பிசியாக வெளிநாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர் 15 நாட்கள் சென்னையில் தங்கி விட்டு அதன் பிறகு மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் என்று அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று தகவலும் வெளியாகி உள்ளது. அவர் தனது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்றுதான்

 

இதுவரை தகவல்கள் வெளிவந்தது எப்படி இருக்கும் எழுதி இரண்டு புதிய தகவல் ஒன்று வெளியானது சாதாரண பரிசோதனைக்காக சென்ற பொழுது ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியது அவருடைய மூளையில் கட்டி இருப்பதாகவும்..

 

அதனை அறுவை சிகிச்சை செய்து எடுத்ததாக கூறப்படுகிறது இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். இதனால், தற்பொழுது அவரை மூன்று மாதங்கள் கோவில் இருக்க சொன்னதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், இவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் மருத்துவர்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.