பருத்திவீரன் நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் காட்சி..!! பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் 40 வயது நடிகை..!!

ஒரு சில நடிகைகள் மட்டும்தான் சினிமாவில் இருந்து விலகிக்க மீண்டும் இழந்த இடத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் பெரிய எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றால் கூட

 

சரியான பண வாய்ப்பு கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்ணால் கைது செய்கின்ற இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி.

 

அதன் பிறகு இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த திரைப்படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை, சகுந்தலா என பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால்

 

சினிமாவில் இருந்து வந்த காலம் விட இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ரசிகர்களே கவரவதற்கென்று ஸ்லீவ்ல சேரியை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் ரசிகர்கள் தனவசப்படுத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.