சங்கருடன் ஒருமுறைதான் நடந்தது..!! என்னுடைய சினிமா வாழ்க்கையே உச்சத்திற்கு சென்று விட்டது.? அப்படி இருவரும் என்ன செய்தார்கள் தெரியுமா.?

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்துவரும் தான் இயக்குனர் சங்கர் பிரம்மாண்டத்திற்கு பேர் போனவர் என்று பெயர் எடுத்தவர் இவரது இயக்கத்தில் ஏராளமான பிரபலங்கள் மிகப்பெரிய அழகு உச்சத்திற்கு சென்றுள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை இவர் சமீபத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்தத் திரைப்படம் தற்போது பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பாலிவுட் நடிகை தியாரா அத்வானி என்பவர்

 

கதாநாயகன் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே யாரா அத்வானி ட்ரெயின் மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஷாருக்கான் நடிப்பில் இதற்கு முன் தான் ஒன்று மட்டும்

 

இரண்டாம் பாகம் வெளிவந்தது. இப்படி இருக்கும் நிலையில் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. ஆனால், அவருக்கு பதிலாக ரன்பீர் சிங் அடுத்து வருகிறார் அவருக்கு கதாநாயகியாக இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்திற்கு அவர் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. சங்கருடன் ஒரு படம் தான் கூட்டணி வைத்துள்ளார். அதற்கு இவர்களுடைய சினிமா வாழ்க்கை மிகப்பெரிய அளவு சேர்த்துக்கு சென்று விட்டது என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.