அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்..!! யாருக்கும் தெரியாமல் நிறுத்திய படபிடிப்பு.? என்னவானது என்று தெரியாமல் அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் விடாமல் சென்று திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது பிசியாக வெளிநாட்டில்

 

நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர் 15 நாட்கள் சென்னையில் தங்கி விட்டு அதன் பிறகு மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் என்று

 

அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று தகவலும் வெளியாகி உள்ளது. அவர் தனது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

விரைவில் மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள். இவர் திடீரென்று மருத்துவமனைக்கு போனவுடன் ஏராளமானவர்கள் படபிடிப்பு உள்ளவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று

 

பல ரசிகர்கள் பலவிதமான தகவல்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். தற்பொழுது இந்த தகவல் வெளியே வந்தவுடன் தான் எல்லோரும் சாதாரண மருத்துவ பரிசோதனை என்று தெரிந்து கொண்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.