சச்சினுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய சூர்யா.? இதுவரை யாரும் பார்த்திராத வைரல் காட்சி உள்ளே..!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள்

 

வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கங்குவார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் தற்பொழுது ஐ எஸ் பி எல் என்பது இந்தியன் ஸ்ரீ பிரீமியர் தொடரில் கலந்து கொண்டுள்ளார் நடிகர் சூர்யா அக்ஷய்குமார் உள்ளிட்ட நடிகர்களும் சச்சின் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

ஆரம்ப தொடக்கத்தில் விழாவில் சச்சின் உடன் சேர்ந்து உடைய சூர்யா உள்ளிட்ட மேடையில் நாட்டு நாட்டு நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இப்படி இருக்கும் நிலையில் சற்று முன்பு இணைந்து அவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த வீடியோ பதிவுகள் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.