நிறைய குழந்தை பெத்துக்கணும்.? அந்த உணர்வுக்கு ஏங்குகிறேன்..!! கண் கலங்கியபடி பேசிய பிரியங்கா.?
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தது தனக்கென்று
ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் பிரியங்கா என்பவர். இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தொகுப்பாளராக இருந்து வருகிறார். மேலும், ஒரு சில பாடல்களில் நடித்தும் இருக்கிறார். இவரை எல்லோரும் கலாய்த்தாலும் அதனை பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டு மக்களுக்காக
ஜெயிக்க வைப்பது மட்டுமே தனது குறிக்கோளாக இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் மாகாபாவுடன் இணைந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவரைக் என்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பேசிய பிரியங்கா உன்னுடைய தம்பிக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அவர்தான் என் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாள்.
அத்தை என்ற உருவை தாண்டி அவள் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறேன். நான் இப்பொழுது அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது எனக்கு அன்பு மட்டும் கொடுத்தால் போதும் அவர்களுக்கு இரண்டு மடங்கு அன்பே திருப்பி கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று தனது வருத்தத்தை வெளிப்படையாக நடிகை பேசியுள்ளார்…
Comments are closed.