அப்பாவால் எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்..!! அதனால்தான் 50 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.? நடிகை தபுவின் வேதனை..!!

ஹிந்தி தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் நடித்து வந்தவுடன் நடிகை தபு. இவர் தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர் போன்ற திரைப்படத்தில் நடித்த தமிழ் ரசிகன்

 

மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகின்றது இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.. அதற்கு காரணம் சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் என்று தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் அவருடைய அப்பா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு என்னுடைய அப்பா நான் மட்டும் என்னுடைய அம்மா முன்பே இருவரும் ஜோடியாக

 

சுற்றுவது என்று எங்களை வெறுப்பேத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது இருந்து என்னுடைய கண்களுக்கு அவர் ஒரு சைக்கோ போன்ற தெரிந்தால்.. அதன் பிறகு எங்களுடைய வாழ்க்கை கெத்து விடும் என்ற காரணத்திற்காக

 

எங்களுடைய அம்மா மும்பைக்கு குடியேறினார்கள். அதன் பிறகு என்னுடைய தங்கை சீரியலில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பிரபலமான இன்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.