ரசிகர்களின் நேரில் அழைத்து சந்தித்து விருந்து வைத்து சூர்யா..!! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகுமாரின் பவர் இவருடைய இரண்டு மகன்களும் தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

 

அந்த வகையில் மூத்த மகன் நடிகர் சூர்யா ஐவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது. சமீபத்தில் கூட கமல் நடிப்பில் வெளிவந்த

 

விக்ரம் திரைப்படத்தில் இரண்டு நிமிடம் காட்சியில் நடித்திருந்தால் கூட மிகப் பெரிய அளவில் இவருக்கு ரசிகர் மத்தியில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

 

இவருக்கு தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதை அளவிற்கு மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்

 

நடிகர் சூர்யா தன்னுடைய 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழியில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இது 3டியில் இந்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது அவர்களை சந்தித்து சில விஷயத்தை பகிர்ந்து கொண்டு அதன் பிறகு அவர்களுக்கு உணவளித்துளார். அந்த வீடியோ தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.