நடிகை திவ்யா உன்னியின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை இணையத்தில் வெளியிடாத புகைப்படம் உள்ள..!!

தமிழ் சினிமாவில் வேதம், சபாஷ், பாளையத் தம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் என்றல் அது நடிகை திவ்யா உன்னி. இவர் மலையாள சினிமாவில்  கு ழ ந் தை  நட்சத்திரமாக அறிமுகமான.

 

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த 2002-ம் ஆண்டு சுதிர் சேகரன் மேனன் என்பவரை   தி ரு ம ண ம்   செய்து கொண்டார்.

 

இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைக ள் உள்ளது. ஆனால்  திருமண வாழ்க்கையில்  நிம்மதி இல்லாததால் முதல் கணவரை வி வா க ர த் து செய்த நடிகை திவ்யா கடந்த 2008-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம்  செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

 

தற்போது இவரது  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது அதற்போது இவர்கள்   கு டுப த்து டன்  எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நடிகை திவ்யா வெளியிட்டு இது ஒரு அற்புதமான உண ர் வு என்றும் தெரிவித்து உள்ளார்.

 

இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு  வாழ் த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக தனது குடும்பத்துடன் நடத்திக் கொண்ட புகைப்படத்தை நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.