தலைநகரம் பட நடிகை இது.? வயதாகி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

சுந்தர் நடிப்பில் வெளிவந்த தலைநகரம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஜோதிர்மயி என்பவர். இவர் அதன் பிறகு நான் அவனில்லை அறை எண் 305ல் கடவுள் பெரியார் போன்றவை படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் வெடிகுண்டு முருகேசன். அதற்கு பிறகு தமிழில் பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இவரும் மலையாள இயக்குனரே இரண்டாம் திருமணம் செய்து கொண்ட உள்ளார்.

 

தற்போது மழைச்சம்பட்டி நடித்து வரும்போது முடிய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் பார்ப்பதற்கு முடி எல்லாம் வெள்ளையாகி அடையாளம் தெரியாத அளவிற்கு வயதான நடிகை போன்று ஆகிவிட்டீர்கள் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.