மது போதையில் பாடகர் வேல்முருகன் தகராறு..!! விமான நிலையத்தில் நடந்த அதிரடி.? வெளிவந்த வீடியோ உள்ளே..

சினிமாவில் ஏராளமான பின்னணி பாடகர் மட்டும் பாடகிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு சிலர் தற்பொழுது அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக திகழ்ந்துவரும் வேல்முருகன் என்பவர். இவர் நாட்டுப்புற கலைஞர் ஆக இருந்து பல திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்று உள்ளார். இப்படி இருக்கும் நிலை இவர் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

அதன் காரணமாக வேல்முருகனை விமானத்தில் பயணம் செய்ய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை அனுமதிக்க மறுத்துள்ளார்கள். இதனால், ஆத்திரம் அடைந்த பின்னணி பாடகர் வேல்முருகன் பாதுகாப்பு படை வீரர்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

அதே நேரத்தில் வேல்முருகனின் விமான பயணத்தையும் அவர் ரத்து செய்தனர். அதன் பிறகு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் பெயரில் வேறுவிதமானத்தில் அவரை திருச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.